mardi 23 septembre 2014

இருண்டதினால் பகல் இறந்து விட்டதென்று ..


இருண்டதினால் பகல் இறந்து விட்டதென்று
பகலை மயாணத்தில் எரித்துவிடாதீர்கள்.!
என்னும் எட்டே மணித் துளிகளில்
அது ஒளி ஏற்றும் எழுந்து வரவேருங்கள்...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...