mercredi 3 septembre 2014

இராத்திரி ஒரு நாள் மரணித்துப் போனால் .. ..


இராத்திரி ஒரு நாள் மரணித்துப் போனால் - பின்
இராத்திரிகளின் புனரபி ஜனனம் ஏதடி ஞானப் பெண்ணே
பூத்திரி இல்லா இராத்திரியும்
விழிகளை துலைத்த விடியலும்
இடம் மாறிப் போனால்
நீ ஏது நான் ஏது ஞானப் பெண்ணே
உலகம் நில்லாது சுழலுதே ஞானப் பெண்ணே..

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...