lundi 29 septembre 2014

விழி இன்றி நான் வந்தால்..


விழி இன்றி நான் வந்தால் - அது
விடியல் அல்லவே உனக்கு
இரவின் பனித்  துளிகளை
பகலவன் பார்க்க மறுக்கின்றான்..
தன் வருகையினால்
அழகிய பனித் துளியும்
உரு மாறுகிறதே என்று..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...