lundi 9 juin 2014

பூவே உன்னை, பூக்களின் கூட்டம் அழைக்கிறது ..


பூவே உன்னை, பூக்களின் கூட்டம் அழைக்கிறது
பூச்சூட வா என்று ..
இனியவளே என் இதயக் கதவில் திறப்பில்லை
உன்னை வாழ வா என்கிறது, என் இதயம்.!
பூக்களின் பூச்சரமே ..
நீ யாருக்குச் சொந்தமடி ..?

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...