mercredi 4 juin 2014

திரு உருவே தமிழ் உயிரே எம் தலைவா ..

திரு உருவே தமிழ் உயிரே எம் தலைவா
அடிமைத் தளை களைந்து
அறுபடை நாள் குறித்து
எரிமலையாய் எழுந்து
கதிரொளி தந்தவனே
எமை ஆழும் ஜோதி நீ
அனலிடை கிடந்து அழுத பிள்ளைக்கும்
நீ தந்த தமிழ்ப்பால் தாயிற் சிறந்தது
வல்லாதிக்க அகழிகள் உன்னை
அள்ளிப் புதைத்தாலும்
உன் கதிரொளியே எமது விடியலின் கீற்று...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...