samedi 21 juin 2014

நீ சிரித்தால் சிதறும் முத்துக்களை ...


நீ சிரித்தால் சிதறும் முத்துக்களை கோர்க்க
புன்னகை காட்டில்  சிறகு விரித்திடும்
என் மனசு ..
என் உலகம் நீதானே என் செல்லமே
நீ அழுதால் தாங்குமோ .. .. ..
முப்புறம் தேடுகிறேன்..
உன்னை அடித்தவர் யார்.?
அழுவதை நிறுத்தி சுட்டுவிரல் காட்டு
முக்கண் பரமானாகிறேன் ...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...