lundi 9 novembre 2015

முள்ளும் மலரும் ....

நாணம் உற்றே நலிந்தேன் இத்தனை நாள்
சிறகிருந்தும் சிறைப்பட்டு சிதைந்தேன்
முள்ளில் ஆடிய மலர் என்னை
உன் கை இருத்தி முகம் காண வைத்தாய்
உனக்காகவே மலர்ந்தேன் இனி உலர்ந்தாலும்
என் உயிர் எண்ணி வருந்தேன்....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...