mardi 21 avril 2015

பக்த்தன் நானே உன்மேல் பித்தனடி...


காத்தோடு கரம் கோத்து கைவீசிப் போகும் அழகே
கல்த்தறையில் உன் பாதம் துயருறக்கூடாதென்றே
பஞ்சணை மெத்தை தந்த பசும்புற்கள்
சலங்கை நாதம் கேக்கிதடி
வளர் நிலாவே வாடும் உன் வதனம் வாடாதிருக்க
தரை நிழல் தூவிய முகில் கூட்டங்களையும்
உன்னோடு உலா கூட்டிப் போகிறாய்
உனக்காக நான் ஏதும் செய்ததில்லை இதுவரை
ஊதாப் பூவாய் உன் காலடியில் கிடக்கிறேன்
எங்கே போகிறாய் நீ
பக்த்தன் நானே உன்மேல் பித்தனடி...
Kavignar Valvai Suyen

2 commentaires:

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...