dimanche 12 avril 2015

விழிச் சிறையில் சிரித்து வாழ்கிறேன்...


அழகே உன் விழிகளுக்குள் என்னை கண்டேன்
சின்ன விழிகளிடம் ஏனோ கோபம் வரவில்லை
விடை தரவேண்டாம் என,
விட்டு வந்துவிட்டேன் என்னை அங்கே!
சிறையில் இருந்தாலும் சிதைவின்றி வாழ்கிறேன்
அழகிய மௌன விழிகளுக்குள்...
Kavignar Valvai Suyen

4 commentaires:

  1. சிதைவின்றி வாழ்கிறேன்
    அழகிய மௌன விழிகளுக்குள்...அருமை...

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்வியல் அழகின் ரசனை அறிந்து அருமையென அன்புரைத்தீர்கள் சகோதரி வேதாக்கா மகிழ்ச்சி...

      Supprimer
  2. அருமை ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புறவே தனபால், பதிவின் பண்பறிந்து அருமையென வாழ்த்துரைத்து தொடருங்கள் என ஊக்கமும் தந்தாய் மகிழ்ந்தேன் நன்றி....

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...