dimanche 23 décembre 2018

உன்னை நீ எழுது !!!

வாழ்க்கை வாழ்ந்து பார்க்கவே
வந்து போகும் வாலிபம் முதுமை
நோயில் வீழ்ந்து
நொடியிலும் போவோம்
பாயில் உளன்று பாடை அழைக்க
பாசம் அறுத்து மோசம் போவோம்
இன்பம் துன்பம் இரண்டும் வென்றே
இருக்கும் காலம் உன் பெயர் எழுது
கல்லில் எழுத்தானால்
கரையாது உன் வாழ்வு
கால காலத்திலும்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...