இதயம்
இருக்கிறது இடப்புற நெஞ்சில்
உயிரின்
சுவாசமே அதுதானேமதம் எனும் பெயரால்
மனிதனை மனிதன் தின்பது
கொடிதே!
இதயம் இல்லாதவனை
இறைவன் இரட்சிப்பதில்லை
மரம் விட்டு இறங்கிய மனிதா
மதத்தில் நீ ஏறிவிட்டாய்
மானுடா உன்னால் மானுடர் அழிவு நிகழ்கிறது
மரத்தில் மீண்டும் ஏறிவிடு தூய்மை கொள்வாய்...
Kavignar Valvai Suyen

அருமை...
RépondreSupprimerமத பித்து தெளிய வேண்டும்...
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் தனபால்...
Supprimerமரத்தில் மீண்டும் ஏறிவிடு தூய்மை கொள்வாய்..
RépondreSupprimerஇறைவனின் படைப்பாகவே இருந்துவிடு அரிதாரம் எதற்கென்றீர்கள் அக்கா மகிழ்ச்சி...
Supprimer