vendredi 15 mai 2015

வாய்மையின் அழகு...


அழகே அழகு அமுத மழை பொழியும்
அழகுத் தமிழ் அழகு...
இசை யெனும் பூபாளக் குயிலின்
இளம் காலை அழகு
அள்ளி அனலிட்டு அந்திவரை சுட்டாலும்
அல்லியின் காதலன் அந்த ஆதவனும் அழகு
அண்ட சராசரமும் அழகு.. இயற்கையும் அழகு..
இதை எல்லாம் வென்றாய் என் மகளே..
 நீ பேசும் வாய்மொழியே.. வாய்மையின் அழகு...
Kavignar Valvai Suyen

2 commentaires:

  1. Réponses
    1. அருமை என்ற பாராட்டில் அகமும் மகிழ்ந்தேன் மகிழ்ச்சி...

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...