vendredi 8 mai 2015

மண்ணுக்கே சொந்தம் மேனி...


இல்லை என்ற குறை நிலுவையில்
துலா பாரம் கொள்ளும் மனமே
எதிர் பார்ப்புகளில்
ஏன் ஏங்குகிறாய்
அமுத மழை நனைந்தாடும்  
அவன் கூடும்       
இறப்பெனும் களித்தலில்
இல்லா தொழியும் நாளை
நீள நினைந்தடி தொழுதாலும்
மாறாக் காதலும் மறையும்
மண்ணுக்கே சொந்தம் மேனி...
Kavignar Valvai Suyen

2 commentaires:

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...