lundi 9 décembre 2013

இந்தப் புல்லாங்குழல் காத்திருக்கிறது..


இத்தனை நாழும் என் இசை  
கேட்டு நீ மகிழ்ந்தாய் ராதா..
இன்று உன் இசை யெனும்
இன்ப மழையில் நனைந்திட
இந்தப் புல்லாங்குழல்
காத்திருக்கிறது
எங்கே,
உன் விரல்களின் சலங்கை நாதம்
சுவாச நாளங்களோடு ஒலிக்கட்டும்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...