vendredi 6 décembre 2013

இனி என் நாளும் வருவேன் என் மதியே..


அந்தி மாலைச் சந்தணமே

நீ உலா வரக் கண்டு

உச்சி மலைச் சாரல் வந்து

உன் சேதி சொன்னதடி

உண்மைதான் அழகோவியம் நீ..

இனி என் நாளும் வருவேன் என் மதியே

ஆதவனும் உன் முகம் காணும் முன்னே..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...