samedi 21 décembre 2013

உன் விரல் தொடும் நேரமே...


என் தோழனே, சோகச் சுமை
தாங்கியே...
வாழ்க்கை அலை ஓடுது
ஓராயிரம் காலம் ஆனாலும்!
உன் விரல் தொடும் நேரமே
கரை தொடும் அலையாகிறேன் நான்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...