இனிமையின் நினைவிலும் இளமையின்
ஒளியிலும்
என் உள்ளம் வருடும் பெண்மையே நான் உருகும் மெழுகு பொம்மையே
ஒரு பக்க பூவிலும்
மறு பக்க தலையிலும்
வாழ்க்கை நாணயமா
உன் பூமுக சிரிப்பும்
கருகிடும் திரியில்
உருகிடும் நாடகமா
உருகுது மனமும் உளறுது நினைவும்
உன் நினைவலை எடுத்தே போகின்றேன்
மறுமுறை ஒரு முறை கருவறை ஒன்று
என் திருமுகம் தந்தால்
மறு ஜென்ம மலரே காத்திரு
வாழ்வினில் கொடியது நோய் என தெரிந்தும்
வரம் வாங்கி நான் வந்து பிறப்பேன்..
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...