vendredi 6 décembre 2013

ஏழை எளியோரின் தோழன் மோரும் இளநீரும்..

ஏழை எளியோரின் தோழன்

மோரும், இளநீரும்

சூரியன் சுட்டாலும்

தாகம் தணித்து வீரியம் தந்தே

தன்னடக்கம் கொண்டிருக்கும்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...