mercredi 4 décembre 2013

இன்னொரு ஜென்மம் இன்னும் வேண்டும் இருவருக்கும்..


காதல் பாடம் படிக்க வந்தேன் உன்னிடம்
உன் விழிகளால் என் விழிகளில் எழுதி
காந்தர்வ மணம்
வாசிக்க வைத்துவிட்டாய் என்னை
முடிவுரை காண்பதற்குள்
ஆயுள் முடிந்து விடும் போலிருக்கிறதே
இன்னொரு ஜென்மம்
இன்னும் வேண்டும் இருவருக்கும்
இப்போதே வா இறைவனிடம் கேட்போம்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...