jeudi 27 avril 2017

சக்களத்திச் சண்டை !!!


மலரும் மங்கையும் மனசால் வேறல்ல – பட்

டாம் பூச்சியும் பக்கம் சென்று முத்தம் தரும் 

சுயம்பரத்திலும் சுய நலமே கொள்வார்  

எங்கே பூத்தாலென்ன

ஏழ் நிறம் கொண்டாலென்ன 

ஒருத்தருக்கே மாலையாக

வரம் வாங்கி வந்தாரோ

அறியேன் நான் !

சக்களத்திச் சண்டை உருவெடுத்தால்

சரிதான் போ செத்தான் ஆடவன் !!


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...