vendredi 14 avril 2017

சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் உறவே...


சித்திரை பிறந்து தித்திக்கும் திரு நாளில்

மாறா அன்புக் காதலில் மனமுருகி

பொங்கு தமிழ் பா தொடுத்து

இவ் வையகத்து மாந்தரெல்லாம்

வாழ்வோம் வளமோடு



தித்திக்கும் பொங்கலே பொங்கு பொங்கு

பூ மழை தூவட்டும் பாரெங்கும் மான்புறவே

வாழிய எங்களின் தமிழ் புத்தாண்டே

வாழ்வோம் நாம் இனிதே

நின் திரு நாமம் நாவெழுதி....



பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...