கண்ணாடிக்
கண்ணுக்குள்
கலையாத
பேரின்பம்விதவை என்றும் விடோ என்றும்
தொடாமலே தொட்டணைத்துத் துடிக்கிதடி
சிரிக்க மறந்த என் சிந்தனையைச் செதுக்கி
புன்னகைப் பூ சூட்டுகிறாய் பூவே...
என்னைப் போல் நீயும் உதிரா மலரானானால் வா
வளர்பிறையாய் முளைத்து முழு மதியாவோம்
இளமைக்கேது முக்காடு முதுமைக்கே சாக்காடு
இருளான அந்த ஒரு நாள் நிலாவுக்கு
பிரியாவிடை கொடுப்போம்...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...