dimanche 15 mars 2015

அவனை காணவில்லை...


ஒவ்வொரு விடியலிலும்
அவன் இல்லை என்றால்
உலகே இருண்டுவிடும் எனக்கு
இன்று ஏனோ அவனை காணவில்லை
யாழ் நகரில் எழுந்த கரிய புகை வந்து சொன்னது
இனச்சுத்தி யாளரால் உதயன் பத்திரிகை எரிக்கப்பட்டதென்று..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...