dimanche 1 mars 2015

ப்பைர்,ச் சுவாலை...


ஆனதைச் செய்ய மறந்து
ஆசை எனும் ஓடையில்
தடங்களை,
தொலைத்துவிட்டேன்...
நான் குடைக்குள்
நீ மழையில்... 
ப்பைர்,ச்  சுவாலை கண்டு
தீயணைக்கும் பிரிவனரும் ஓடோடி வருகிறார் 
அவர்களுக்கும் தெரியவில்லை போலும்
உன்னை அணைக்க தண்ணீர் தேவையில்லை என்று...

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...