முன்னே என்னை காட்டும் கண்ணாடி நீ
உனக்குள் இருந்தேன் நான் இடம் தேடி
முடியாத இரவுகள் முன் கோப ஜென்மமடி
தொடாத பாகங்கள் விழி உண்ணும் நேரமடி
கை வளை ஓசை குலுங்கிட வா வா வா
மன்மதன் மார்பின் ரதியே
தேன் மலரே மலரிதழ் கனியே
மலரிதழ் எங்கும் பனித்துளி முத்தம்
இதழ்களாலே இதழ் துளி எடுத்து
தூரிகை செய்வோம் வா வா வா..
பொதிகை மலரே பூந் தென்றல் கொடியே
தின்றாலும் தீராதடி இந்த இனிய சுகம்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...