vendredi 10 novembre 2017

என்னை தொடு நிலாவே!!!

விழியில் ஒளியாய் நுளைந்தாய் நிலாவே - மென்
விரல்களிலே உன் புருவம் கண்டே உயிர் கலந்தேன்
உன்னை தொட்ட நீலாம்ஸ்றோங்
இன்றில்லை என்றால் என்ன
நிலாவே என்னை தொடு
உனக்காக விண்ணுக்கும் மண்ணுக்கும்
தொடர் பாலம் கட்டுகிறேன்
பா எழுதும் பாவலர்கள் பருவம் பார்த்து
உன் கன்னத்தில் முத்தம் இட்டால் என்ன,
கலங்கேன்
விண் முகில் இறகெடுத்து விளையாட வாறேன் நானும்
என்னுயிர் உள்ளவரை என்னவள் நீயே... ....

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...