lundi 13 novembre 2017

வாசம் போகும் வாழ்விலே....

வட்டமிடும் கழுகின் முன்னே அலை தட்டும் ஒலி கரையினிலே
இருளும் ஒளியும் விழி சூழ வாழ்ந்தே வாழ்வு இறக்கிறது
வாசம் போகும் வாழ்விலே, மாயும் மனமே நீ ஓய்வெடு....

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...