vendredi 28 octobre 2016

நெய்து தாறேன் நூல் சேலை !!!



அலங்காரம் தேவை இல்லை – அ
னைத்தும் ஓவியன் தந்துவிட்டான்  
நெய்து தாறேன் நூல் சேலை
உன் முந்தானை முடிச்சில்
எனக்கோர் இடம் தருவாயா கொடியே ...

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...