jeudi 27 octobre 2016

இதய ஒலி கேட்கிறதா !!!!



நேசத் திரை மூடி நேரிழை செய்யும் நிலாவே
கொற்றவனும் அறியானே
உன் காதல் விழியின் கால் கொலுசை !
ஓர விழி பார்வையில் ஓரங்கம் கொள்ளும் அன்பே
நான் அறிவேனே உன் இதய ஒலி ஓசையை     
அதை என்றோ நீ என்னிடம் தந்துவிட்டாய்
என்னிடம் இருப்பது உன் இதயம் என்பது
யாருக்கும் தெரியாதே....

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...