dimanche 21 août 2016

தூயவன் யார் எல்லாம் மாயவனே !!!



தொட்டால் சுடுகின்றாய் தொடாமல் இனிக்கின்றாய்
பட்டாம் பூச்சிக்கும் தெரிகிறது தொட்டும் தொடாமல்
உன்னிடம் தேனெடுக்க !
வனப்பு மிகு இறக்கை இல்லையே என்னிடம்
வடிவழகே உன்னை வாரி அணைக்க
ஒரு முறையேனும் என்னை திரும்பிப் பார்
கள்ளுண்ணும் நான் தேனுண்டு கிடக்கிறேன்
கவலை விடு யார் இங்கே தூயவன் எல்லாம் மாயவனே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...