mardi 24 février 2015

என் தாயின் முகம் தனை மறந்தறியேன்...


கருவறை கடலில் நீந்த வைத்து - உலக
வாழ்வியல் தந்தவள் என் அம்மா
நோயில் பாயில் நான் வீழ்ந்தால்
நொந்து மடிந்தே அவள் துடித்தாள்
அன்பெனும் ஊற்றே அவள்தானே
அனுதினம் நனைந்தேன் நான் தானே
வாழ்ந்த காலங்கள் நான் அறியேன்
என் தாயின் முகம் தனை மறந்தறியேன்
கடவிள் அழைத்ததாகச் சொல்கிறார்கள்
என் அம்மாவை.!
கருணை இல்லாதவன் எனச் சொல்வேன்
அக் கடவிளை..
அன்னை இல்லை இன்றெனக்கு
போதும் என்று சொல்லேன் இப்பிறவி
பெறுவேன் தாயை என் மகளாய்
என் தாயெனும் கோயிலை
தரிசனம் செய்யவே..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...