lundi 8 décembre 2014

ஒவ்வொரு இரவும் இருகரம் நீட்டி அழைக்கிறது..


ஒவ்வொரு இரவும் இருகரம் நீட்டி அழைக்கிறது
வாருங்கள் இளைப்பாறிச் செல்லுங்கள் என்று
நம்பிக்கையோடு விழி மூடுகிறோம்
நாளைய விடியலில் விழித்தவன் எழுகிறான்
விழி மூடியவன் விதி முடிந்ததென்று போகிறான்
உயிரோவியம் மறைக்கப்படுகிறது..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...