vendredi 19 décembre 2014

இதயம் ஓர் இலவம் பஞ்சு..


இதயம் ஓர் இலவம் பஞ்சு....
 
ஆராதனைக்குரிய அழகு மலரே
மண மாலைக்குகந்த உயிர், பூ நீ...
 
இதயம் ஓர் இலவம் பஞ்சு
உன் சுவாசம் தொட்டதும்
தொலைந்து போச்சு
சோளக்காட்டு பொம்மையானேன்
சோதனை வேன்டாம் விட்டுவிடு
சுயம்பரம் அதற்காக காத்திருத்திறது..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...