இன்னுயிர் இரண்டும் ஒன்றென….
இன்னுயிர் இரண்டும் ஒன்றென சொன்னது நீ தானா
உன் உயிர் இங்கே இல்லாது சென்றாய் நீ எங்கே
நாளை நீ வரும்வேளை என் இதய ஓலம்
உன் செவிகளை எட்டும்
நிரந்தரம் இல்லா வாழ்வில் ஒருதரம்
உன்னை சந்தித்தேன் என்ற நினைவே போதும் எனக்கு
செல்கிறேன் தொட்டால் பாவம் தொடராதே என்னை..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...