jeudi 1 décembre 2016

அந்த நாள் முதல் இந்த நாள்வரை!!!






இராத்திரியில் பூத்த நிலவு
சிவராத்திரியானது
கடலோரம் கால் தொட்ட அலைகள்
கணநேரம் கார் இருளை களவாடிப்போனது
அந்த நாள் முதல் இந்த நாள்வரை
இராத்திரிகள் எழுதும் வர்ணனை எண்ணில் இல்லை
அந்த விண்மீன்களுக்கே எண்ணிக்கை தெரியும்
இறைவனும் அறிவானோ இதுவரையில் அறியான் அவனும்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...