samedi 3 octobre 2015

மலர் வளையம் ...

நினைவில் நித்தியா கனவில் காஞ்சனா
உறவில் உஷா இரவில் இந்திரா
மரணத்தில் மலர் வளையம்
எனக்காக மரணித்தது மலர்கள்தான்
இன்னுயிரே என்றவரே
இது உனக்கு போதும் என்றார்
சொர்க்கம் பக்கம் அழைக்க நுழைந்தேன்
நினைப்பு பிழைப்பை கெடுத்தது
ஊர்வசியும் ரம்பையும் இந்திரனுக்குத்தான்
வாழ்க்கை ஒரு முறைதான் வாழ்ந்தே தோர்த்தேன்
மலர்களை என்றும் நேசி
மரணத்திலும் உன் உறவு அது ஒன்றுதான் ......
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...