vendredi 23 octobre 2015

தேனீக்கள்.....

ஏய் எங்கே போகிறாய் நீ
உனக்காகப் பிறந்தவள் நான்
சிலை வடிக்க சிற்பி அழைக்கிறான்
வண்ணம் தீட்ட ஓவியன் அழைக்கிறான்
இருந்தும்..,
உன்னை நான் அழைக்கிறேன்
என் உள்ளம் கவர் கள்வனே..
வாழலாம் வா வண்ணப் பூங்காவில்
தேனீக்களாய்..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...