நேற்றைய இரவு சுவிஸ் தலைநகர் வேர்ண் திரைஅரங்கில் - K.S.துரையின், உயிர்வரை இனித்தாய் நம்மவரின் திரைப்படம் அரங்கம் நிறைந்த இரசிகர்களோடு காண்பிக்கப்பட்டது - உயிர்வரை இனித்தாய் திரைப்பட நாயகன் நாயகியோடும் மற்றும் கலைஞர்களோடும் கலந்துரையாடலின்போது அவர்களோடு நானும் - உயிர்வரை இனித்தாய் நம்மவரின் படைப்புக்களில் மிகச்சிறந்த படமாக பத்திரிகையாளர்களாலும் மற்றும் அனைத்து ரசிகர்களாலும் நேர்முகப் பாராட்டுப்பெற்றது
lundi 8 décembre 2014
உயிர்வரை இனித்தாய் ...
நேற்றைய இரவு சுவிஸ் தலைநகர் வேர்ண் திரைஅரங்கில் - K.S.துரையின், உயிர்வரை இனித்தாய் நம்மவரின் திரைப்படம் அரங்கம் நிறைந்த இரசிகர்களோடு காண்பிக்கப்பட்டது - உயிர்வரை இனித்தாய் திரைப்பட நாயகன் நாயகியோடும் மற்றும் கலைஞர்களோடும் கலந்துரையாடலின்போது அவர்களோடு நானும் - உயிர்வரை இனித்தாய் நம்மவரின் படைப்புக்களில் மிகச்சிறந்த படமாக பத்திரிகையாளர்களாலும் மற்றும் அனைத்து ரசிகர்களாலும் நேர்முகப் பாராட்டுப்பெற்றது
Inscription à :
Publier les commentaires (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
ஆகாயம் கண் இருத்தி ஆரத் தழுவுது மனசு பெருங் குடை ஆல விழுது பற்றி அன்புக்கு நான் அடி பணிந்தேன் பிரிவெனும் கொடுமை கத்தரித்தால் கொலைக் களம...
-
உறவுக்கும் உயிருக்கும் அன்பு செய் நாயகன் நாயகி நீயே இறப்பில் போடும் முற்றுப் புள்ளியில் வணக்கம் சொல்லி போகின்றாய் ஓவியம் சிரிக்கிறது வாழ்...
-
மலையும் மடுவும் கொடுக்கின்றன இதழோடு இதழ் முத்தம் காற்றும் கடலும் கொடுக்கின்றன இதழோடு இதழ் முத்தம் அலையும் கரையும் கொட...
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...