lundi 8 décembre 2014

உயிர்வரை இனித்தாய் ...






நேற்றைய இரவு சுவிஸ் தலைநகர் வேர்ண் திரைஅரங்கில் - K.S.துரையின், உயிர்வரை இனித்தாய் நம்மவரின் திரைப்படம் அரங்கம் நிறைந்த இரசிகர்களோடு காண்பிக்கப்பட்டது - உயிர்வரை இனித்தாய் திரைப்பட நாயகன் நாயகியோடும் மற்றும் கலைஞர்களோடும் கலந்துரையாடலின்போது அவர்களோடு நானும் - உயிர்வரை இனித்தாய் நம்மவரின் படைப்புக்களில் மிகச்சிறந்த படமாக பத்திரிகையாளர்களாலும் மற்றும் அனைத்து ரசிகர்களாலும் நேர்முகப் பாராட்டுப்பெற்றது

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...