jeudi 23 mars 2017

காலை எழுந்தவுடன் படிப்பு....


காலை எழுந்தவுடன் படிப்பு

பின்னர் கனிவு கொடுக்கும்

நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு

என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா

                 கவிச் சாரதி பாரதியார்



கல்லை உடைத்தால்தான் தேனீர்

பின்னர் மதியம் றொட்டிக்கொரு இடைவேளை

மாலை வந்தும் கல்லுடைப்பு

மழலை எம் வாழ் வெப்போ உயரும் சொல்லுங்கப்பா

                          பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...