jeudi 5 novembre 2015

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்....

பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில்
சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து
சுறண்டலிலே தேய்ந்து கெட்டு
செத்துவிடும் மானிடா
உன் பிறப்பு முதல் உயரிய உயிர்க் காப்பு ஒட்சிசன் தந்து
இறப்பிலே வீழும் உடலும் புழுக்களாய்  போகும் முன்னே
தகனத் தீயில் உன்னை செப்பனிட்டு
எழுதிச் செல்கின்றது தன் சுய சரிதை
உன் கோடரியால் வீழ்ந்த மரம்
புத்தி கெட்ட மனிதா செப்பனிடு உன் வாழ்வை
வாழும் போதில் வளர்த்துச் செல் வீட்டுக் கொரு மரம்
இயற்கை வனங்களே உன் வாழ்நாள் கருவறையாகும் ....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...