jeudi 11 décembre 2014

குயில் பாட குரல் கேட்டேன்..


குயில் பாட குரல் கேட்டேன்..
 
கவியை கொல்லும் விழி ஒன்று கண்டேன்
நின்றேன் ஒரு நிமிடம் !
நீங்காத நினைவலைகள் எனக்குள்ளே
எப்படி மீட்டுவது ! தெரியவில்லை !
வீணையின் நரம்புகள் சுரங்களை மீட்ட
வளைந்த வானவில்லாய்
கைக் எட்டும் தூரத்தில் சாரல்கள்
நிறங்களில் நனைந்தே
நிமிடத் துளிகளில் கரைகிறேன்
குயில் பாட்டில் மயிலாடி கழிப்புற
கார் மேகம் கை நீட்டி அழைக்கிறது..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...