samedi 1 février 2020

ஊடலில் ஏனோ விழிகள் !!!!!

 அழகே அழகே அழகியல் தமிழே
இயற்கை எழிலே இனிமை நீயே
பிரம்மன் எதற்கு உன் படைப்பு
பசுமை புரட்சி
உன் கொடி இடை அதற்கு
உதிர் காலம் ஏனோ
உன்னருகே துச்சாதணனோ

விழியால் என்னை கொய்கின்றாய்
விரகத் தீ மூட்டுகிறாய்
காணும் விழிகளில்
கண்ணனின் லீலையே
கருணை பொழியுது கார்மேகம்
ஊடல் தணித்து கூடல் காண்போம்
குன்றாதுன் இளமை

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...