அழகே அழகே அழகியல் தமிழே
இயற்கை எழிலே இனிமை நீயே
பிரம்மன் எதற்கு உன் படைப்பு
பசுமை புரட்சி
உன் கொடி இடை அதற்கு
உதிர் காலம் ஏனோ
உன்னருகே துச்சாதணனோ
விழியால் என்னை கொய்கின்றாய்
விரகத் தீ மூட்டுகிறாய்
காணும் விழிகளில்
கண்ணனின் லீலையே
கருணை பொழியுது கார்மேகம்
ஊடல் தணித்து கூடல் காண்போம்
குன்றாதுன் இளமை
பாவலர் வல்வை சுயேன்
இயற்கை எழிலே இனிமை நீயே
பிரம்மன் எதற்கு உன் படைப்பு
பசுமை புரட்சி
உன் கொடி இடை அதற்கு
உதிர் காலம் ஏனோ
உன்னருகே துச்சாதணனோ
விழியால் என்னை கொய்கின்றாய்
விரகத் தீ மூட்டுகிறாய்
காணும் விழிகளில்
கண்ணனின் லீலையே
கருணை பொழியுது கார்மேகம்
ஊடல் தணித்து கூடல் காண்போம்
குன்றாதுன் இளமை
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...