mercredi 4 décembre 2019

பூவுக்குள் நாகம் !!!

கொல்லாமல் கொல்லும் கண்ணே
பூவுக்குள் நாகமடி நீ
களங்கம் அற்ற அன்பும் 
ஒன்று கலந்த உயிரும்
பொய்யாகி போனதடி

கரை காணா காதல் ஓடம்
கலங்கரை ஒளி இன்றி 
கண்ணீரில் மூழ்கிதடி

இதயம் தேடும்
இதய ஒலி கேட்கிறதா
மழை நீரில் குளித்தாலும்
அழித்து எழுதப்படுவதில்லை
உண்மை காதல் உயிர் உள்ளவரை

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...