mardi 23 janvier 2018

சூதறிந்தால் தாழ்வறியாய்....

தத்தித் தாவும் முல்லை செல்வங்களே
இறக்கை துணை உமக்கின்னும் போதாது
கழுகுகள் வட்ட மிடுகின்றன
அந் நாளில் பயம் அறியா குஞ்சே நானும்
அன்னையின் அரவணைப்பில்லையேல்
அகிலத்தை இளந்திருப்பேன்
உயர்ந்தோரே உறவென்பார்
உன்னுயிருக்கே வாள் வீசி
உடல் வளர்ப்பார் உறவென நம்பாதே
சூதறிந்தால் தாழ்வறியாய் தகம் உயர்வாய்


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...