vendredi 19 janvier 2018

எண்ணச் சிறகின் வர்ணங்கள்....

வர்ணங்கள் வாழ்வை கையழித்து பரிமாற
எண்ணச் சிறகை விரித்து வந்தேன்
இறகிகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தது
மழை ஓய்ந்த பின் மரத்துளிகள் சிந்தி
என்னை தொட்டு மண்ணை தொட
மரணத் தேதி தொலை தூரம் இல்லை
என கண்டே தெழிந்தது மனசு
ஓய்வூதியம் இல்லா ஓய்வுக்கு
விழிகளால் ஒப்பம் இட்டேன்
கழற்றி போனது தன் இறக்கையை
எண்ணங்கள் ....

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...