vendredi 16 juin 2017

விழிக்குத் திரை ஏன் போடுகிறாய் !!!


இதயமே இதயமே உருக்கி வார்க்கிறாய் உயிரை நீ
உருகும் உயிர் பாவமடி மெழுகாய் கரைந்தே தீருதடி
அழகுத் தீபம் போலாடி இளமைத் தூரிகை ஏற்றுகிறாய்
விழிக்கும் மொழிக்கும் நீ தூரம் தூரம்
விரல்கள் எழுதும்
உன் அங்கம் எங்கும் ஆனந்த ராகம்
விழிக்குத் திரை போடாதே
உன் சேலை நூலே நான்தானே

நான்கு விழிகளும் நடம் ஆடி
பறிப்போம் வா
மேனிப் பூக்களை இதழ் களாலே
சுகந்த மலர்கள் சுகமே சுகமே
சூடிக் கொடு அங்கம் எங்கும் சூட்டுகிறேன்
மன்மத மன்றின் காம சாஷ்திரங்களை...

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...