dimanche 19 février 2017

தனிமை கொடிதே !!!

சுடாத சூரியன் உலா கூட்டிச் சென்று
உள்ளம் தொட்டுப் போகின்றான்
நாளை வறேன் என்று
இரவின் தனிமை நினைத்து தயங்குகிறேன்
அவனை தழுவாமல் தனியே ஏன் விட்டேன் என்று

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...