mardi 3 janvier 2017

உன் பார்வை ஒன்றே போதும் !!!



அந்த இராத்திரி பூத்திரி ஏன் அணைந்தது
கற்பனைக் கெட்டா விழி மொழியால்
எழுதிவிட்டாய் ஓர் கவிதை !
பிரபஞ்சமே திரும்பிப் பார்த்தது உன்னை
கவிதையால் காதல் செய்யும் கண்ணகையே

எதுகை மோனை தொடும் முன்னே
என்னை ஏதேதோ செய்துவிட்டாய் !
பரிந்துரைக்கிறேன்
உன் பார்வை ஒன்றே போதும்
பக்கம் வராதே பஸ்பம் ஆகிடுவேன்
தூர நில் துச்சாதணன் அல்ல நான்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...