தமிழா தமிழா இன்றா நாளையா உன் புத்தாண்டு –
நாடு
ளந்தாய் நாலும் இளந்தாய் இனி ஆளுக்கொரு
வருடமா
இதை ஆகாயம்தான் தாங்குமா....
எந்த நாட்டில் பிறந்தாலும் எங்கே நீ
வாழ்ந்தாலும்
ஆங்கில ஆண்டு இரண்டல்ல ஒன்றுதானடா உனக்கு
உன் புத்தாண்டு மட்டும் உனக்கேன் இன்று இரண்டாய்
ஆனதடா
வெட்கம் ஏதடா வேண்டா வேதம் அழியடா
எங்கள் வாழ்வும் எங்கள் ஒருமையும் அழியுதென
சங்கொலி கேட்குதடா !
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...