சீண்டிச் சீண்டி
என்னை சிரிக்க வைத்து
ஏன்டீ என்னை கொன்றே
தங்கம்தானே என்
மனசு
தணலில்
இட்டாய் தந்த மனசை
உன்னில்
எழுந்த கோபத்தில்
நீ,
எழுதிய அனைத்தையும் அழித்துவிட்டேன்
எஸ்
எம் எஸ் என்பதால்
அழிந்துவிட்டன
தட்டெழுத்துக்கள்
நெஞ்சில்
பதிந்த பசுஞ்சோலை
கிழிசல்
வீழ்ந்து எரியுதடி
ஏன்டீ என்னை
கொன்றே.....
Kavignar
Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...