samedi 23 janvier 2016

ஏன்டீ என்னை கொன்றே ....


சீண்டிச் சீண்டி என்னை சிரிக்க வைத்து

ஏன்டீ என்னை கொன்றே

தங்கம்தானே என் மனசு

தணலில் இட்டாய் தந்த மனசை

உன்னில் எழுந்த கோபத்தில்

நீ, எழுதிய அனைத்தையும் அழித்துவிட்டேன்

எஸ் எம் எஸ் என்பதால்

அழிந்துவிட்டன தட்டெழுத்துக்கள்

நெஞ்சில் பதிந்த பசுஞ்சோலை

கிழிசல் வீழ்ந்து எரியுதடி

ஏன்டீ என்னை கொன்றே.....



Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...